Varsinielangovan varsini elangovan
-
- Arts
சிறு கதைகளின் நிகழ்வுகளை பற்றிய தொகுப்புகள்...
-
Final 7question. ழகரம் உச்சரிப்பு
Final 7question. ழகரம் உச்சரிப்பு
-
Final 2question farmers protest audio
Final 2question farmers protest audio
-
Final 1question nivar cyclone audio
Final 1question nivar cyclone audio
-
-
"அம்மா வந்தாள்" எழுதியவர் தி. ஜானகிராமன், பகுதி - 3, அத்தியாயம் - 30( நாவல் நிறைவானது)
அலங்காரம் அப்புவை தேடி சித்தன் குலத்திற்கே வந்துவிட்டாள், பிறகு அப்பு திரும்பி ஊருக்கு வர மாட்டான் என்ற செய்தியைக் கேட்டு உடைந்து போனாள், பிறகு அங்கிருந்து விடை கொடுத்து காசிக்கு போவதாக கூறி தன் பயணத்தைத் தனியாக துவங்கினாள்... இதுவே அம்மா வந்தாள் கதையின் முடிவு!
-
"அம்மா வந்தாள்" எழுதியவர் தி. ஜானகிராமன், பகுதி - 3, அத்தியாயம் - 29
அப்பு காவேரி முன்பு உட்கார்ந்து, இந்துவை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தான்...