4 min

அழுகண்ணி siddhar song ep 136 Tamil Spiritual Talks

    • Spirituality

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்

தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி

தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ

     வாழைப் பழந்தின்றால்               என் கண்ணம்மா

     வாழ்வெனக்கு வாராதோ



அழுகண்ணி சித்தர்

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்

தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி

தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ

     வாழைப் பழந்தின்றால்               என் கண்ணம்மா

     வாழ்வெனக்கு வாராதோ



அழுகண்ணி சித்தர்

4 min