விவேகானந்தா சேவா சமிதி சார்பில் விவேகானந்தர் பொன்மொழிகள் ஜெய்ஹிந்ஜம்பகஜயஸ்ரீரங்கராஜாராமன்
-
- Non-Profit
அன்பினால் செய்யப்படும் அனைத்து செயல்களும் ஆனந்தத்தை கொண்டுவந்தே தீரும். நீ நீயாகவே இரு . எதை இழந்தாலும் கவலைப்படாதே. எதிர்காலம் உனக்காகவே காத்திருக்க கவலைப்படாதே. கவலை என்பது தவறான கற்பனை. தைரியத்துடன் இரு. வாழ்ந்து காட்டு. முடியாது என முடங்கி விடாது முடியும் என முனைந்து செயல்படு
அன்பினால் செய்யப்படும் அனைத்து செயல்களும் ஆனந்தத்தை கொண்டுவந்தே தீரும். நீ நீயாகவே இரு . எதை இழந்தாலும் கவலைப்படாதே. எதிர்காலம் உனக்காகவே காத்திருக்க கவலைப்படாதே. கவலை என்பது தவறான கற்பனை. தைரியத்துடன் இரு. வாழ்ந்து காட்டு. முடியாது என முடங்கி விடாது முடியும் என முனைந்து செயல்படு
5 min