Quran Circle Tamil Mansur
-
- Religione e spiritualità
தமிழில் இஸ்லாமிய மார்க்க செய்திகள் அதன் தூய வடிவில்
-
மறுமையில் காப்பாற்றும் சூராக்கள்
மறுமையில் காப்பாற்றும் சூராக்களுடைய சிறப்புகள்
சூரா அல் பகரா
சூரா ஆல இம்ரான்
சூரா இக்லாஸ்
ஆயத்துல் குர்ஸி
சூரா அல் முல்க் -
லைலத்துல் கத்ர் - ஒரு நினைவூட்டல்
முடிந்த அளவு நின்று வணங்குங்கள்
லைலத்துல் கத்ர் இரவின் ஆரம்பம் மஃரிப்
இஷாவையும் பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுங்கள்
இமாமுடன் இரவுத் தொழுகைகளை தொழுங்கள்
சிறிய துஆக்களை அதிகமாக ஓதுங்கள்
லைலத்துல் கத்ருடைய இரவுக்கு உயிர் கொடுங்கள்
கவனச்சிதறல் ஏற்படுத்துபவைகளை அகற்றுங்கள் -
நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்
தள்ளாத வயதினர்
நோயாளிகள்
பயணிகள்
மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்
கர்ப்பிணிப் பெண்களுக்கும்,
பாலூட்டும் அன்னையருக்கும்
நோன்பை விட்டுவிட சலுகை உண்டு -
நோன்பை விடுவதற்குப் பரிகாரம்
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.
நூல் : புகாரி 4507 -
நோன்பு துறத்தல்
பேரிச்சம்பழம் கொண்டுதான் நோன்பு துறக்க வேண்டுமா?
நோன்பு துறப்பதற்கு முன் ஓதும் துஆ என்ன?
நோன்பு திறந்தப்பின் ஓதும் துஆ என்ன? -
நோன்புடைய நிய்யத்
எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: புகாரி 1