Voice Of Dravidiam வெல்க திராவிடம் AruLperoLi
-
- History
திராவிடக் கொள்கை மற்றும் சிந்தனைகளின் வரலாற்றப் பதிவுகள்
-
தருமபுரி பெரியார் சிலை திறப்பு விழா
திரு கே.ஏ. மதியழகன், ஆசிரியர் கி. வீரமணி உரைகளுக்கு அடுத்து கலைஞர் மற்றும் பெரியார் பேசுகின்றனர்
-
-
மாநில சுயாட்சி-ஏன்? பேரறிஞர் அண்ணா
தமிழ் நாடு முதல் அமைச்சராக பேரறிஞர் அண்ணா இருந்த போது 28-7-1968 அன்று ஆற்றிய உரை.. அருள்பிரகாசம் குரலில்
-
-
கா.காளிமுத்து உரை
திரு கா காளிமுத்து அவர்கள் 1994 ஆம் ஆண்டு விருத்தாச்சலம் நகரில் கலைஞர் 70 பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை
-
இரா. வெற்றிகொண்டான் உரை
விருத்தாச்சலம் நகரில் 1994 ஆம் ஆண்டு கலைஞர் 70 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.