19 episodes

Welcome to the new podcast on Tamil audio books. This podcast is supported by Sriko India groups (Pregnancy and parenting classes.) Reading habit does amazing benefits for your kids.. If no time to read, atleast try hearing audio books.
1. Promotes brain development and imagination
2. Strengthens their emotional value and improves their language development.
3. Help sharpen memory.
4. Makes learning easier and improves their listening skills.
5. Improves social skills.

To join our classes: +91 9487782484
Visit us @ www.srikoindia.com

Tamil Story Tamil Stories

    • Arts

Welcome to the new podcast on Tamil audio books. This podcast is supported by Sriko India groups (Pregnancy and parenting classes.) Reading habit does amazing benefits for your kids.. If no time to read, atleast try hearing audio books.
1. Promotes brain development and imagination
2. Strengthens their emotional value and improves their language development.
3. Help sharpen memory.
4. Makes learning easier and improves their listening skills.
5. Improves social skills.

To join our classes: +91 9487782484
Visit us @ www.srikoindia.com

    Epi 19 Part-II உலகிலேயே வெண்மையான பொருள் எது?

    Epi 19 Part-II உலகிலேயே வெண்மையான பொருள் எது?

    உலகிலேயே வெண்மையான பொருள் எது?

    வெள்ளி நகை

    பால் 

    சம்பா மலர்

    மல்லிகை

    சுண்ணாம்பு....

    ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது இவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.... உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல... Listen to know the answer. 

    • 4 min
    Epi 18 உலகிலேயே வெண்மையான பொருள் எது?

    Epi 18 உலகிலேயே வெண்மையான பொருள் எது?

    “அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்” என்றார் அமைச்சர், அரசரிடம் பதில் இல்லை.

    மறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்” என்றார்.

    வெள்ளி நகை தான், மல்லிகை தான், சுண்ணாம்பு தான், நிறைய பதில்கள்.. Listen to know the full story

    • 4 min
    Epi 17 ரோஜா மலர்கள் மலர்ந்தன!

    Epi 17 ரோஜா மலர்கள் மலர்ந்தன!

    ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து..இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார்.

    புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். Listen to know the full story

    • 5 min
    Epi 16 பிறந்த நாள் பரிசு

    Epi 16 பிறந்த நாள் பரிசு

    மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினர்.... Listen to know the full story.

    • 6 min
    Epi 15 (Part-2) நீர் இறைத்த திருடர்கள்

    Epi 15 (Part-2) நீர் இறைத்த திருடர்கள்

    திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து......

    பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான்...

    LISTEN TO KNOW THE FULL STORY

    • 4 min
    Epi 14 (Part-1) நீர் இறைத்த திருடர்கள்

    Epi 14 (Part-1) நீர் இறைத்த திருடர்கள்

    ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன். இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம்,... CLICK THE PLAY BUTTON TO HEAR THE FULL STORY

    • 3 min

Top Podcasts In Arts

FAAS KRAMER
FAAS KRAMER
Scary Stories & Rain
Being Scared
Do It For the Process from Emily Jeffords
Emily Jeffords
Lamborghini
SIMON THORN PEREZ
The Archers Omnibus
BBC Radio 4
Morning Routine
Geeta Talks