அதிகாரம் 23 - ஈகை - பகுதி 2 Jagadhguru
-
- Salud mental
அதிகாரம் 23. ஈகை
ஈகை- கொடை எது உயர்ந்தது ? உடல் அமைப்பு கொடுக்கவா, வாங்கவா ? யாகங்கள் எதற்கு ? ஈந்தேன் - தந்தேன் - கொடுத்தேன் வேறுபாடு ? அழிபசின்னா என்ன ? நோய்-பிணி வேறுபாடு ? ஸஹனௌ புனக்து
வரலாறும் வாக்கும்: திருமூலர், இளையான்குடி மாற நாயனார், வள்ளலார் ராமலிங்க அடிகளார், பிடியரிசித் திட்டம், மஹாபெரியவா, சங்கராச்சாரியார், ஔவையார், மணிமேகலை, அமுதசுரபி, ஆபுத்திரன், திருநின்றவூர், பெருந்தலைச் சாத்தனார், பழனி வள்ளல் குமணன், திருநின்றவூர் காளத்தி வள்ளல்
அருஞ்சொற்பொருள்: அற்றார், வைப்புழி, ஈயார், பாத்தூண், மரீஇயவனை, இன்னாது, ஈத்து, ஈதல், உவக்கும், வன்கணவர், மன்ற, தமியர், இயையாக்கடை
மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தளன்மை (இளகிய மனம்)- தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும் - ஔவையார்
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் - கொன்றைவேந்தன்
குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி - மணிமேகலை
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.
அதிகாரம் 23. ஈகை
ஈகை- கொடை எது உயர்ந்தது ? உடல் அமைப்பு கொடுக்கவா, வாங்கவா ? யாகங்கள் எதற்கு ? ஈந்தேன் - தந்தேன் - கொடுத்தேன் வேறுபாடு ? அழிபசின்னா என்ன ? நோய்-பிணி வேறுபாடு ? ஸஹனௌ புனக்து
வரலாறும் வாக்கும்: திருமூலர், இளையான்குடி மாற நாயனார், வள்ளலார் ராமலிங்க அடிகளார், பிடியரிசித் திட்டம், மஹாபெரியவா, சங்கராச்சாரியார், ஔவையார், மணிமேகலை, அமுதசுரபி, ஆபுத்திரன், திருநின்றவூர், பெருந்தலைச் சாத்தனார், பழனி வள்ளல் குமணன், திருநின்றவூர் காளத்தி வள்ளல்
அருஞ்சொற்பொருள்: அற்றார், வைப்புழி, ஈயார், பாத்தூண், மரீஇயவனை, இன்னாது, ஈத்து, ஈதல், உவக்கும், வன்கணவர், மன்ற, தமியர், இயையாக்கடை
மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தளன்மை (இளகிய மனம்)- தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும் - ஔவையார்
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் - கொன்றைவேந்தன்
குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி - மணிமேகலை
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.
37 min