![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
1 episode
![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
Manathin Mozhi Sindhu S
-
- Leisure
இனிமை தேடும் கண்களின் தித்திக்கும் ஓசையே கவிதை.
-
கவிதை
கவிதைக்கு எத்தனை எடுத்துக்காட்டுகள், உதாரணங்கள் சொன்னாலும். நம்ப கண்களால் பாக்குற அழக நம்மளோட கற்பனையை சேர்த்து சொல்லும் போது அது எல்லோருக்கும் இனிமையான போய் சேரனும், அதற்காக நம்ப உதடுகள் மூளையோடு இணைந்து மனசு சொல்வதைக் கேட்டு. ஒரு சிற்பி கற்களை செதுக்குவது போல வார்த்தைகளை செதுக்கி முழு வடிவத்தில் வெளிவரும் சிந்தனையை கவிதை..