தமிழர்களால் தொடங்கப்படட வங்கிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? | How many banks were started by Tamils Kadal Pura | கடல் புறா
-
- History
List of Banks founded by Tamils and current state of those banks
தமிழர்களால் நிறுவப்பட்ட வங்கிகளின் பட்டியல் மற்றும் அந்த வங்கிகளின் தற்போதைய நிலை தமிழர்கள் தொடங்கிய வங்கிகள் எத்தனை?
அதன் நிலைமைகள் என்ன?
#ChettiarBanks #NadarBanks #TamilBanks
உலகத்தை தமது வணிக யுக்தியாலும் தொலைநோக்கு பார்வையாலும் தம் வசம் வைத்திருந்த தமிழர்கள் பின்னாட்களில் துரோகத்தாலும் ஆரியத்தாலும் அனைத்தையும் இழந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு சமூக நீதி, பொதுவுடமை காரணங்களால் மீண்டெழுந்த தமிழர்கள் சிறிதுசிறிதாக தமது சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பினார்கள். வ.உ சிதம்பரனார் போல் பலரும் தமது சுதந்திர இந்தியாவில் அடிமை வணிகத்திற்கு எதிராக வெகுண்டெழுந்தார்கள். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மொத்த வணிகம், சில்லறை வணிகம், உற்பத்தி, கொள்முதல், புதிய தொழில் அறிமுகங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என்று எதையும் விடவில்லை. ஆங்கிலேயர்களின் அடிமை இந்தியாவிலும் பல தமிழர்கள் தமது வணிகங்களை சிறப்பாக செய்து வந்தார்கள். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஆங்கிலேயர்கள் பொருளாதார ரீதியில் பல பின்னடைவுகள் கண்டார்கள். அவர்களது ஆட்சிகள் பல இடங்களில் ஆட்டம் கண்டது குறிப்பாக இந்தியாவில். எனவே அவர்கள் பின் வாங்குவது குறித்த யோசனையில் ஈடுபட்டார்கள். அந்த வேளையில் அவர்களின் நிறுவனங்களை தமிழர்கள் வாங்க ஆரம்பித்தார்கள். இப்படியாக நமது வணிகம் மேலோங்கியது. தற்காலத்திலும் பலதரப்பட்ட வாணிப யுக்திகளை கையாண்டு இந்தியாவிற்கு முன்னோடியாக திகழ்ந்தார்கள். ஆனால் இவைகள் பலருக்கு உறுத்தவே எப்படியாவது மீண்டும் தமிழனை அடிமைத்தன வட்டத்துக்குள் நிறுத்திவிட வேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக அதை நிறைவேற்றியும் வருகிறார்கள் நம்மை ஆள்பவர்கள். ஒவ்வொன்றாக நமது வ
List of Banks founded by Tamils and current state of those banks
தமிழர்களால் நிறுவப்பட்ட வங்கிகளின் பட்டியல் மற்றும் அந்த வங்கிகளின் தற்போதைய நிலை தமிழர்கள் தொடங்கிய வங்கிகள் எத்தனை?
அதன் நிலைமைகள் என்ன?
#ChettiarBanks #NadarBanks #TamilBanks
உலகத்தை தமது வணிக யுக்தியாலும் தொலைநோக்கு பார்வையாலும் தம் வசம் வைத்திருந்த தமிழர்கள் பின்னாட்களில் துரோகத்தாலும் ஆரியத்தாலும் அனைத்தையும் இழந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு சமூக நீதி, பொதுவுடமை காரணங்களால் மீண்டெழுந்த தமிழர்கள் சிறிதுசிறிதாக தமது சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பினார்கள். வ.உ சிதம்பரனார் போல் பலரும் தமது சுதந்திர இந்தியாவில் அடிமை வணிகத்திற்கு எதிராக வெகுண்டெழுந்தார்கள். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மொத்த வணிகம், சில்லறை வணிகம், உற்பத்தி, கொள்முதல், புதிய தொழில் அறிமுகங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என்று எதையும் விடவில்லை. ஆங்கிலேயர்களின் அடிமை இந்தியாவிலும் பல தமிழர்கள் தமது வணிகங்களை சிறப்பாக செய்து வந்தார்கள். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஆங்கிலேயர்கள் பொருளாதார ரீதியில் பல பின்னடைவுகள் கண்டார்கள். அவர்களது ஆட்சிகள் பல இடங்களில் ஆட்டம் கண்டது குறிப்பாக இந்தியாவில். எனவே அவர்கள் பின் வாங்குவது குறித்த யோசனையில் ஈடுபட்டார்கள். அந்த வேளையில் அவர்களின் நிறுவனங்களை தமிழர்கள் வாங்க ஆரம்பித்தார்கள். இப்படியாக நமது வணிகம் மேலோங்கியது. தற்காலத்திலும் பலதரப்பட்ட வாணிப யுக்திகளை கையாண்டு இந்தியாவிற்கு முன்னோடியாக திகழ்ந்தார்கள். ஆனால் இவைகள் பலருக்கு உறுத்தவே எப்படியாவது மீண்டும் தமிழனை அடிமைத்தன வட்டத்துக்குள் நிறுத்திவிட வேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக அதை நிறைவேற்றியும் வருகிறார்கள் நம்மை ஆள்பவர்கள். ஒவ்வொன்றாக நமது வ
6 min