Endrum Tamil என்றும் தமிழ்
-
- Arts
செ. சரவணன்.
-
வளமாக்கும் பொழுதுபோக்கு பகுதி 1 (புரிந்ததும்புரியாமலும்- வெ. இறையன்பு)
பொழுதுபோக்குகளில் பல வகை உண்டு
பொழுதுபோக்குகள் நமது நேரத்தை வளமாக்கும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
சில பொழுது போக்குகள் பேராபத்தை ஏற்படுத்தவும் செய்யும் என்பதை விவரிக்கிறார் எழுத்தாளர் அவர்கள் -
பெருந்தன்மை பேனுவோம் பகுதி-2 (புரிந்ததும் புரியாததும் வெ. இறையன்பு).
பெருந்தன்மை மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இருக்கிறது பெருந்தன்மையோடு இருப்பவர்கள் என்றும் தோல்வியடைந்ததாக இல்லை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர்கள்
-
பெருந்தன்மை பேணுவோம் பகுதி1 (புரிந்ததும் புரியாததும் வெ.இறையன்பு)
அடுத்தவர்கள் செயல்களை மன்னிப்பது பெருந்தன்மை அல்ல. மன்னிக்கும் அளவுக்கு அதை தவறு எதுவும் இருப்பதாக கருதாது பெரிய மனமே பெருந்தன்மை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர் அவர்கள்
-
நயத்தகு நாகரிகம் பகுதி-2 (புரிந்ததும் புரியாததும் -வெ. இறையன்பு )
பேருந்து ,புகைவண்டி,விமானம் வகுப்பறை,மேடை,விருந்துக்குச் செல்லும் இடம் இவ்வளவு ஏன் கழிவறைகளில் கூட கடைப்பிடிக்க வேண்டிய நாகரீகம் இருக்கின்றது என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர் இறையன்பு அவர்கள்
-
நயத்தகு நாகரிகம் பகுதி-1 (புரிந்ததும் புரியாததும் வெ. இறையன்பு)
உணவு நாகரீகம்,சாலை நாகரீகம்,மேடை நாகரீகம், எல்லாவற்றையும் அழகாக விளக்குகிறார் எழுத்தாளர் திரு வெ இறையன்பு அவர்கள்.
-
திருமண பந்தம் பகுதி 2 (புரிந்ததும் புரியாததும்- வெ. இறையன்பு).
திருமணத்தின் வெற்றி குழந்தைகளின் பண்புகளில் வெளிப்படுகிறது என்பதை அழகாக விளக்குகிறார் திரு. இறையன்பு அவர்கள்.