![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
95 集
![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
Word4All Hope Mission
-
- 宗教與精神生活
One promise verse from the Bible with a short exhortation that will revive and rejuvenate the listener. This will surely edify, encourage and empower you. Listen and share with your friends.
-
GOD WILL BLESS THE LITTLE THINGS YOU HAVE GOT TO MAKE YOU GROW LARGE.
There is a tiny seed behind the life cycle of a big tree. * Maybe you've got very little in your hand today. * It could be money, time, knowledge, skills, experience, expertise, etc. * But God can bless these little things to make you grow large. * Are you amazed by all the great achievements going on in this world? * Are you wondering whether you can match any of these successes? * Well. It could be a big NO today. But, If you have a clear vision, a deep determination to work hard and to progress consistently, you too, can become one such success story. * Don't look at your limitations and conclude your future. * Look at Jesus, who is the God of today and tomorrow. * Commit your plans to Him. * Depend on His mercies and keep working sincerely. * Very soon you will see yourself as a successful person. GOD WILL INCREASE YOUR RESOURCES. * You will have plenty at hand. * It is God's desire to bless His children. * Be one among the blessed.
-
உங்கள் கையில் காணப்படும் சிறிய விஷயங்களை கடவுள் ஆசீர்வதித்து , உங்களை சம்பூரணமாக பெருகப்பண்
ஒரு பெரிய மரத்தின் வாழ்க்கைச் சுழற்சியின் பின்னால் ஒரு சிறிய விதை உள்ளது. * ஒருவேளை, இன்று உங்கள் கையில் பணம், நேரம், அறிவு, திறன்கள், அனுபவம், நிபுணத்துவம் போன்றவை மிகக் குறைந்த அளவில் காணப்படலாம். * ஆனால், நீங்கள் பெரிதாக வளர, உங்கள் கையில் காணப்படும் இந்த சிறிய விஷயங்களை கடவுள் ஆசீர்வதிக்க முடியும். * இந்த உலகில் நடக்கும் பெரிய சாதனைகளை கண்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? * இந்த வெற்றிகளில் ஏதேனும் ஒன்றை நீங்களும் அடையமுடியுமா என்று யோசிக்கிறீர்களா? * இன்று ஒருவேளை அது சாத்தியப்படாததாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு தெளிவான தரிசனம் மற்றும் கடினமாக உழைத்து தொடர்ந்து முன்னேற ஒரு ஆழமான உறுதிப்பாடும் இருந்தால், நீங்களும் அத்தகைய வெற்றிக் கதையாக மாறலாம். * இன்றைய வரம்புகளைப் பார்த்து உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டாம். * இன்றும் என்றும் கடவுளாய் இருக்கும் இயேசுவைப் பாருங்கள். * உங்கள் திட்டங்களை அவரிடம் ஒப்படையுங்கள். * அவருடைய இரக்கத்தைச்சார்ந்து, உண்மையாகச் செயல்படுங்கள். * மிக விரைவில் நீங்கள் உங்களை ஒரு வெற்றிகரமான நபராகப் பார்ப்பீர்கள். கடவுள் உங்கள் வளங்களை அதிகரிப்பார். * உங்களிடம் திரட்சி காண்ப்படும். * அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பது கடவுளின் விருப்பம். * நீங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருங்கள்.
-
GOD IS MINE FOREVER.
* Is God in a far away place to be revered and worshiped?
OR
* Is He the God you are looking to take your life requirements?
OR
* Is He a problem solver, you're reminded only when there's a crisis?
Do you know, God values each and every one of us individually, and He simply cherishes the personal time, frank talk, sharing etc with Him?
* He purchased you by offering His own life on the cross to show His love for you.
* He owns you as His beloved Child.
* Do you have the same thoughts and feelings?
* Can you tell with confidence that He is yours? -
தேவன் என்றென்றைக்கும் என்னுடையவர்
தேவன் உங்களுக்குச் சமீபமாய் உங்கள் அருகிலிருக்கிறாரா?
* உங்கள் உள்ளத்தின் ஆழத்தில், எப்படிப்பட்டதொரு பிணைப்பை இயேசுவினிடத்தில் கொண்டிருக்கிறீர்கள்?
* தூரமான ஒரு இடத்தில் பயப்படத்தக்கவரும், ஆராதிக்கப்படத்தக்கவருமான ஒரு கடவுளாக இருக்கிறாரா?
அல்லது
* உங்கள் வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நபரா?
அல்லது
* ஆபத்து வரும்போது மாத்திரம் பிரச்சனைகளைத் தீர்க்கும்படி, நீங்கள் நினைப்பூட்டப்படக்கூடியவரா?
நம் ஒவ்வொருவரையும் தேவன் முக்கியமாய்க் கருதுகிறார் என்றும், அதனோடுகூட அவர், தனிப்பட்ட நேரத்தையும், வெளிப்படையான பேச்சையும், மற்ற காரியங்களை அவரோடு பகிர்ந்துகொள்ளுவதையும் வெகுவாய் (எதிர்பார்க்கிறார்) விரும்புகிறார் என்றும் உங்களுக்குத் தெரியுமா?
* தமது அன்பைக் காண்பிக்கும்படி, தமது சொந்த ஜீவனைச் சிலுவையில் தியாகமாய்க் கொடுத்திருக்கிறார்.
* உங்களைத் தமக்கு பிரியமான பிள்ளையாய் அவர் கொண்டிருக்கிறார்.
* உங்களுக்கும் இதே சிந்தனைகளும் உணர்வுகளும் உண்டா?
* அவர் உங்களுடையவர் என்று தைரியமாய் உங்களால் சொல்ல முடியுமா? -
JESUS LISTENS TO YOUR PRAYERS. HE WILL GIVE WHAT YOU ASK FOR.
* We have a prayer answering God.
* When we ask Him, He listens to our prayers and therefore He gives us what we ask for.
* Are you disappointed with people over their failed promises?
* Are you eagerly awaiting the status of your petition to a person in authority?
* Are you keen to get an audience with a person of influence to seek help for your problems?
* There is no assurance of help and support when it comes to people. Well, sometimes we can get it. We may not have other times.
* We may face disappointing moments when we don't even get acknowledgment of our petitions.
Dear friend,
* If you are going through such situations,
* Turn your eyes to the ever-reliable God.
* He is Jesus and He will not disappoint you.
* He will work in you and for you.
* He will make everything perfect in your life.
* He listens to every word of yours and will surely answer.
* He will not ignore His children when they cry unto Him.
* Pray with assurance. God will answer. He is a prayer answering God. -
இயேசு உங்கள் ஜெபங்களுக்குச் செவிசாய்க்கிறார். நீங்கள் வேண்டிக்கொள்பவற்றை அவர் தருவார்.
* ஜெபத்தைக் கேட்கிற தேவன் நமக்கு இருக்கிறார்.
* அவரை நாம் வேண்டிக்கொள்ளும்போது, அவர் நம்முடைய ஜெபங்களுக்குச் செவிகொடுத்து நாம் வேண்டியதை நமக்கு அருளுகிறார்.
* ஜனங்களின் வாக்குறுதிகள் பொய்த்துப்போனதால் சோர்வுற்றிருக்கிறீர்களோ?
* அதிகாரத்தில் உள்ள நபர் ஒருவரிடமிருந்து, நீங்கள் கொடுத்த மனுவிற்கான பதில் வரும்படிக்கு ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறீர்களா?
* உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க, ஒரு செல்வாக்கு நிறைந்தவர் இருக்கக்கூடிய கூட்டத்தைச் சந்திக்க மிகுந்த வாஞ்சையோடிருக்கிறீர்களா?
* ஜனங்களைப் பொருத்தமட்டில், உதவியும் உறுதுணையும் இந்தவொரு நபரிடமிருந்து வரும் என்று எந்த நிச்சயமும் கிடையாது. என்றாலும் சில நேரங்களில் நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். மற்றெல்லா நேரங்களிலும் உதவி பெற முடியாது.
* நமது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்ற நிச்சயத்தைக் கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில், நாம் ஏமாற்றங்களை அனுபவித்துக்கொண்டிருக்கலாம்.
அன்பு நண்பரே,
* இப்படிப்பட்ட சூழ்நிலையின் வழியாய் நீங்கள் சென்றுகொண்டிருந்தால்,
* எப்போதும் சார்ந்துகொள்ளக்கூடிய , நம்பத்தக்க தேவனிடத்தில் உங்கள் கண்களைத் திருப்புங்கள்.
* அவர் இயேசு. அவர் உங்களை ஏமாற்றுவதில்லை.
* உங்களுக்குள்ளும் உங்களுக்காகவும் அவர் கிரியை செய்வார்.
* அவர் உங்கள் வாழ்க்கையில் சகலத்தையும் நேர்த்தியாய்ச் செய்வார்.
* அவர், உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் செவிகொடுக்கிறார். அவர் நிச்சயமாய்ப் பதிலளிப்பார்.
* தம்முடைய பிள்ளைகள் தம்மை நோக்கிக் கதறும்போது அவர் அவர்களைப் புறம்பே தள்ளுவதில்லை.
* உறுதியோடு ஜெபம்பண்ணுங்கள். தேவன் பதிலளிப்பார். ஏனென்றால் அவர் ஜெபத்தைக் கேட்கிற தேவன்.