வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்கு படைத்தரப்பு காரணம் என்ற தமிழ்த் தரப்பின் குற்றச்சாட்டை ஆளுந்தரப்பு மறுக்கிறது; புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை வெளியேற்ற அரச உயர் மட்டத்திற்கு கோரிக்கை முன்வைத்துள்தோம் என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அறிவிப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано13 ноября 2025 г. в 23:00 UTC
- Длительность8 мин.
- ОграниченияБез ненормативной лексики
