SBS Tamil - SBS தமிழ்

சூடானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்படுவது தொடர்வது ஏன்?

சூடானில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, நிலைமை மிக மோசமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன . சூடானில் என்ன நடக்கிறது? விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.