இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி SBS Tamil - SBS தமிழ்
-
- Daily News
இந்தியாவின் சத்தீஸ்கரின் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் நக்சலைட்டுகள் 12 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம், நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு , இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவரத்தில் குளறுபடி என்ற திமுகவின் குற்றச்சாட்டு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
இந்தியாவின் சத்தீஸ்கரின் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் நக்சலைட்டுகள் 12 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம், நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு , இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவரத்தில் குளறுபடி என்ற திமுகவின் குற்றச்சாட்டு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
8 min