ஜெய்ஹிந்ஜம்பகஜயஸ்ரீரங்கராஜாராமன் vivekananda seva samithy trust Thiruchirapalli
-
- Business
ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் வாழ்க பாரதம். வீரத்துறவி விவேகானந்தர் தேசபக்த உணர்வு பெரிய நம்பி ராமானுஜர் தெய்வீக உணர்வு ஹிந்துத்துவம் தமிழக பண்பாடு பாரம்பரியம் கலாச்சாரம் நாகரீகம் நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்வோம் ஆர் பி v எஸ் மணியன் சொற் பொழிவு கேட்டு சரஸ்வதி கடாட்சம் பெற்ற உங்களிடம் பதிவு செய்கின்றேன்
-
-
Sister NIVEDITA
சகோதரி நிவேதிதா நினைவு நாள் அக்டோபர் 13 தாயகத்தின் தியாக சுரபி தர்மத்தின் கர்மயோகி கீதையின் வழி வாழ்ந்த மேதை ராதையின் அன்பும் கோதை பக்தியும் சீதை புனிதமும் கொண்ட மேதையாக வாழ்ந்த பாரதமாதா அவதாரம் கிறிஸ்துவ பாதிரி திருமகள் அயர்லாந்தில் அவதரித்த நரேந்திர பிரியை பாதம் பணிந்து வாழ்ந்து காட்டுவோம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்
-
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் குருபூஜை
Purattasi Parani Sri Sathru Samhara Murthy Swami attained Maha Samadhi in 1938 near Thiruchendur Surasamaharam Stage.புரட்டாசி பரணி ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மேடை அருகில் 1938ஆம் ஆண்டு மகா சமாதி அடைந்தார் குருபூஜை விழா திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்திலும் தமிழகமெங்கும் தீயணைப்பு நிலையத்தில் இன்று நிகழ்கிறது பங்கு பெற்று இன்புறுவர்
-
விவேகானந்த தொண்டர் திருகுழு செயல்பாடு திருச்சிராப்பள்ளி மற்றும் தமிழகமெங்கும்
திருவள்ளூர் மாவட்டம் பனப்பாக்கம் samsஇன்ஜினியரிங் காலேஜ், வெக்காளியம்மன் கோயில், திருவானைக்கோவில், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில், சேவாசங்கம் மேல்நிலை கல்வி நிலைய வளாகம் பெண்கள் வழிபடும் வரசித்தி விநாயகர் கோவில் போன்ற இடங்களில் 1008 திருவிளக்கு பூஜையும், கோயம்புத்தூர் காந்தி பார்க் அருகில் சௌடேஸ்வரிஅம்மன் சாரதாதேவி 150-ஆவது ஜெயந்தி விழா திருவிளக்கு பூஜை, போன்ற ஆயிரக்கணக்கான இடங்களில் திருவிளக்கு பூஜையும் விவேகானந்த ஜெயந்தி விழாவும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் செங்கல்பட்டு விடுதி மாணவர் யோகப்பயிற்சி இந்திராகாந்தி கல்லூரி விடுதிமாணவியர் யோக கல்வி பாவேந்தர் பாரதிதாசன் கலை கல்லூரி, ஆக்ஸ்போர்டுஇன்ஜினியரிங் காலேஜ், ஸ்ரீரங்கம் ராஜன் மாநகராட்சி கல்வி நிலையம், ஸ்ரீரங்கம் பிரசன்னா மாநகராட்சி கல்வி நிலையம் போன்ற இடங்களில் யோக கல்வியும் தன்னம்பிக்கை தரும் சொற்பொழிவும் கட்டணமின்றி நடத்தியுள்ளோம். திருவானைக்கோவில் ஆண்கள் மேல்நிலை கல்வி நிலைய வளாகம், ஸ்ரீரங்கம் சின்மயா மிஷன், தென்னூர் மகாத்மா காந்தி வித்யாலயா, ஸ்ரீரங்கம் ராஜன் கல்வி நிலைய வளாகம் மாநகராட்சி,இதுபோன்ற பல்வேறு இடங்களில் பாரதிய வித்யா பவன் சார்பில் விவேகானந்தா சேவா சமிதி நிறுவனர் ஜெய்ஹிந்த் ஜம் பக ஸ்ரீரங்க ராஜாராம் அவர்களால் நடத்தப்பட்டுள்ளது திருவிளக்கு பூஜையும் கோ பூஜையும் திருவானைகோவில் 5வது குறுக்கு தெரு , ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் முருகன் கோயில் எதிரில் கமலம் நகரில் கோ பூஜை, மாவட்ட பிராணிகள் நல சங்கம் மாவட்ட பொது நல அரசு மருத்துவமனை புத்தூர், பாலக்கரை ஜெயின் பசு மடம், ஸ்ரீலட்சுமி சாரதா பசுமடம் லால்குடி போன்ற பல்வேறு இடங்களில் அமாவாசை பவுர்ணமி மற்றும் கோகுலாஷ்டமி மகாலய பக்ஷம் ஆடி ரேவதி இப்படி பல
-
விவேகானந்தா சேவா சமிதி சார்பில் விவேகானந்தர் பொன்மொழிகள்
அன்பினால் செய்யப்படும் அனைத்து செயல்களும் ஆனந்தத்தை கொண்டுவந்தே தீரும். நீ நீயாகவே இரு . எதை இழந்தாலும் கவலைப்படாதே. எதிர்காலம் உனக்காகவே காத்திருக்க கவலைப்படாதே. கவலை என்பது தவறான கற்பனை. தைரியத்துடன் இரு. வாழ்ந்து காட்டு. முடியாது என முடங்கி விடாது முடியும் என முனைந்து செயல்படு
-
ஜெய்ஹிந்த் விவேகானந்தா சேவா சமிதி
பதிவு செய்த அறக்கட்டளை. ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட பதிவு செய்த தொண்டர்கள். தலைமை அஞ்சலக வளாகம் ஆஞ்சநேயர் கோயில் திருச்சிராப்பள்ளி 620001/ 8760667869/7339285967