![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
500 episodes
![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
SBS Tamil - SBS தமிழ் SBS Audio
-
- News
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
இந்த வார முக்கிய செய்திகள்: 22 ஜூன் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
நவுறுவில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை நூறாக அதிகரிப்பு!
நவுறு தடுப்புமையத்திலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இறந்துபோனதாக நாடகமாடி $718,000 காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பெர்த் பெண்
ஆயுள் காப்பீட்டுத்தொகையைப் பெறுவதற்காக இறந்துபோனதாக நாடகமாடிய பெர்த் பெண் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக சனல் 9 செய்திவெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பணியிட மரணங்களுக்குக் காரணமானவர்களுக்கு, NSW கடுமையான சட்டங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/06/2024) செய்தி.
-
Yoga: The art of harmonising physical and mental health - உடலுக்கும் மனதுக்கும் ஒரே நேரத்தில் நலம் சேர்க்கும் கலை!
Today, International Yoga Day (21st June) is celebrated all over the world. Kavitha Kuppusamy, an assistant professor of Yoga in Perth, shares the importance and insights of the art of yoga based on her experiences. - இன்று சர்வதேச யோகா தினம் (21 ஜூன்) உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உடலுக்கும் மனதுக்கும் ஒரே நேரத்தில் நலம் சேர்க்கும் கலை என்று பார்க்கப்படும் யோகா கலையின் முக்கியத்துவத்தையும், விளக்கத்தையும் தனது அனுபவங்களோடு பகிர்ந்துகொள்கிறார் பெர்த் நகரில் மனவளக்கலை எனும் யோகா கலையில் உதவி பேராசிரியராக இருக்கும் கவிதா குப்புசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
இலங்கை பொருளாதார நெருக்கடியினால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவுமாவட்டத்தில்தமிழ்மக்களுடையபூர்வீகக்காணிகள்அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.