SBS Tamil - SBS தமிழ் SBS Audio
-
- News
-
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
-
எனது ஆசைகள் இவை – மறைந்த கவிஞர் அம்பி
தமிழ் கவி அம்பி என்று எல்லோரும் அறிந்த இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்களின் இறுதி நிகழ்வு ஞாயிறு (5 மே) நடைபெறுகிறது. இவ்வேளையில் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு அம்பி அவர்கள் செய்த மிகப் பெரிய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக அவரின் நேர்முகத்தை மறு ஒலிபரப்பு செய்கிறோம். கவிஞர் அம்பி அவர்களை 2015 ஆம் ஆண்டு அவரது இல்லம் சென்று நாம் பதிவு செய்த நேர்முகம் இது. கவிஞர் அம்பி அவர்களை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
-
Petrol prices have hit new highs. Here's when they'll start coming down - அதிகரித்து காணப்படும் பெட்ரோல் விலை - எப்போது குறையும்
Fuel prices have been pushed to greater heights due to rising wholesale costs, high oil prices, and a weak Australian dollar — but they won't stay that way for long. This feature explains more. - நாட்டில் எரிபொருள் விலை முன்பை விட அதிகரித்துள்ளதாக புதிய தரவு காட்டுகிறது. இதன் பின்னணி மற்றும் இந்த விலை ஏற்றம் எப்போது குறையும் போன்ற செய்திகளின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
"குடும்ப வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடுதல் நடவடிக்கை தேவை"
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 02/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
உயிருள்ள மீன்களுடன் மெல்பன் வந்த இருவருக்கு 54 ஆயிரம் டொலர்கள் அபராதம்
உயிருள்ள மீன்களுடன் மெல்பன் விமான நிலையத்தை வந்தடைந்த இருவருக்கு நீதிமன்றத்தால் சுமார் 54 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கை அரசியலின் பரபரப்பு என்ன?
இலங்கையில் அதிபர் தேர்தல் குறித்து பேசப்படும் பின்னணியில் இலங்கை சென்றிருக்கும் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள் இலங்கையில் தற்போதைய நிகழ்வுகள் குறித்து பேசுகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
Australia marks Port Arthur anniversary with national gun register reform - Port Arthur படுகொலை 28-வது ஆண்டு நிறைவு - தேசிய துப்பாக்கி பதிவேடுத் திட்டம
The federal government has announced plans for a national firearms register, almost three decades on from the Port Arthur massacre that saw the country's gun laws drastically changed. Some $160 million will be spent across four years on what Attorney-General Mark Dreyfus says will be aimed at increasing community and police safety even further. In English : Deborah Groarke ; In Tamil : Selvi - Port Arthur படுகொலையின் 28-வது ஆண்டு நிறைவு கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பல வருடங்களுக்கு பிறகு தேசிய துப்பாக்கி பதிவேடுக்கான திட்டங்களை federal அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Deborah Groarke எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Customer Reviews
Informative
Useful and informative