![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
7 episódios
![](/assets/artwork/1x1-42817eea7ade52607a760cbee00d1495.gif)
Menakaa( என் பார்வையில் ) - பார்த்திபன் கனவு Menakaa P
-
- Artes
புத்தகங்களிடையே நமக்கு இருக்கும் நெருக்கும் யாரும் அறியமுடியாதது. புது மாயாஜால உலகில் நம்மை இழுத்து செல்லும் விந்தை புத்தகங்களுக்கு மட்டுமே உள்ள தனி சிறப்பு. நான் ரசித்த புத்தகங்களை சொல்கிறேன் என் பார்வையில்.
-
6. போர் முரசு
சோழர்கள் கப்பம் கட்டாததற்கான காரணத்தையும் மாரப்ப பூபதியின் தீஞ்செயல்களையும் எடுத்துரைக்கிறது இந்த அத்தியாயம்......
-
5. மாரப்ப பூபதி
மாரப்ப பூபதி யார் அவன் வள்ளியின் தாத்தா வீட்டிற்கு வருவதன் காரணம்.....
-
4. பாட்டனும் பேத்தியும்
பல்லவர்கள் பற்றி வீரபத்திர ஆச்சாரி, வள்ளிக்கு எடுத்துரைக்கிறார்.
-
3. பல்லவ தூதர்கள்
போர் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தும் மாற்றத்தையும் அவர்களின் மனநிலையையும் விளக்குகிறது.
-
-
1. தோணித்துறை
கல்கி அவர்களின் கற்பனை.... அவர் காவேரி ஆற்றை வருணித்த விதம்...நம் கண்முன்னே விரிகிறது காவேரி...