யாழ். செம்மணியில் தொடரும் அகழ்வு பணிகள். தொடர்ந்தும் மனித எச்சங்கள் மீட்பு; நாடாளுமன்றத்தில் எதிரொலித்த செம்மணி விவகாரம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Information
- Show
- Channel
- FrequencyUpdated daily
- Published4 July 2025 at 02:45 UTC
- Length9 min
- RatingClean