யாழ். செம்மணியில் தொடரும் அகழ்வு பணிகள். தொடர்ந்தும் மனித எச்சங்கள் மீட்பு; நாடாளுமன்றத்தில் எதிரொலித்த செம்மணி விவகாரம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
जानकारी
- कार्यक्रम
- चैनल
- फ़्रीक्वेंसीरोज़ अपडेट होता है
- प्रकाशित4 जुलाई 2025 को 2:45 am UTC बजे
- लंबाई9 मिनट
- रेटिंगश्लील