இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவு நாள் நிகழ்வுகள்; தமிழர் பகுதிகளில் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் என நாடாளுமன்றில் தமிழ் உறுப்பினர்கள் கோரிக்கை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
जानकारी
- कार्यक्रम
- चैनल
- फ़्रीक्वेंसीरोज़ अपडेट होता है
- प्रकाशित24 जुलाई 2025 को 11:00 pm UTC बजे
- लंबाई8 मिनट
- रेटिंगश्लील