நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில் இன்றையதினம், நேயர்களிடமிருந்து வந்த சில கேள்விகளுக்கு காவல்துறை அதிகாரிகள் டினேஷ் நெட்டுர் மற்றும் ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோர் பதிலளிக்கின்றனர். அவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். பாகம் 2.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано31 июля 2025 г. в 01:24 UTC
- Длительность12 мин.
- ОграниченияБез ненормативной лексики