நம் நாட்டில் திருமணம் செய்து கொண்ட இருவரில் யார் மீதும் தவறு இல்லை என்றாலும், இருவரும் விரும்பினால் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து, தற்போது விவாகரத்துகள் மிகக் குறைந்த விகிதத்திற்குக் குறைந்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано11 августа 2025 г. в 02:15 UTC
- Длительность10 мин.
- ОграниченияБез ненормативной лексики