கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களில் அத்துமீறிய குடியேற்றங்களையும் விவசாய நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தக் கோரி இரு வருடங்களாக மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள் போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 9월 16일 오후 11:00 UTC
- 길이6분
- 등급전체 연령 사용가