கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களில் அத்துமீறிய குடியேற்றங்களையும் விவசாய நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தக் கோரி இரு வருடங்களாக மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள் போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано16 сентября 2025 г. в 23:00 UTC
- Длительность6 мин.
- ОграниченияБез ненормативной лексики