SBS Tamil - SBS தமிழ்

இலங்கை: தொடரும் கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம்

கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களில் அத்துமீறிய குடியேற்றங்களையும் விவசாய நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தக் கோரி இரு வருடங்களாக மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள் போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.