இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அரசு கையகப்படுத்திய காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்; செம்மணி மாத்திரமல்ல நடந்த ஒவ்வொரு சம்பவமும் சரியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருப்பது; பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
資訊
- 節目
- 頻道
- 頻率每日更新
- 發佈時間2025年7月18日 上午12:00 [UTC]
- 長度8 分鐘
- 年齡分級兒少適宜