இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவு நாள் நிகழ்வுகள்; தமிழர் பகுதிகளில் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் என நாடாளுமன்றில் தமிழ் உறுப்பினர்கள் கோரிக்கை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано24 июля 2025 г. в 23:00 UTC
- Длительность8 мин.
- ОграниченияБез ненормативной лексики