தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு; கையகப்படுத்தப்பட்ட தமது விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு திருகோணமலை முத்துநகர் மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано31 июля 2025 г. в 23:30 UTC
- Длительность7 мин.
- ОграниченияБез ненормативной лексики