இலங்கை காவல்த்துறை மா அதிபர் நாடாளுமன்றத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்; யாழ்.செம்மணியில் தொடரும் அகழ்வுப் பணியில் மனித எச்சங்கள் தினசரியாக மீட்கப்பட்டு வருகின்றன. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年8月7日 UTC 23:00
- 长度9 分钟
- 分级儿童适宜