இளம் வயதிலேயே புற்றுநோய் ஏற்படும் விகிதம் தற்போது அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கான காரணம் தொடர்பிலும் இந்தப் போக்கினை தடுக்க முடியுமா என்பது தொடர்பிலும் கன்பராவைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் பிரணவன் கணேசலிங்கம் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано21 августа 2025 г. в 03:46 UTC
- Длительность11 мин.
- ОграниченияБез ненормативной лексики