லேபர்க் கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் 48வது நாடாளுமன்ற அமர்வு நேற்று ஆரம்பமானது. இதில் சுமார் 40 அரசியல்வாதிகள் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளனர். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано23 июля 2025 г. в 02:30 UTC
- Длительность7 мин.
- ОграниченияБез ненормативной лексики