
கே.ஜே. அசோக்குமார் | யாக்கை நாவல் - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம்
கே.ஜே. அசோக்குமார் | யாக்கை நாவல் - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம்
எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்
தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர். கே.ஜே. அசோக்குமார் கடந்த
பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார்
தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள்
என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
"சாமத்தில் முனகும் கதவு" "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற
சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளனன.
இவருடைய நாவல்கள்
ரமணிகுளம், யாக்கை ஆகும்
வாசகசாலை இலக்கிய விருதும், நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றுள்ளன
Información
- Programa
- Publicado26 de julio de 2025, 12:19 p.m. UTC
- Duración25 min
- ClasificaciónApto