SBS Tamil - SBS தமிழ்

சிட்னியில் மேடையேறுகிறது கேதாரன் பார்த்தீபனின் 'Twice Upon a Time'

சிட்னியைச் சேர்ந்த கேதாரன் பார்த்தீபன் எழுதி இயக்கிய தமிழ்–ஆங்கில இருமொழி நாடகமான 'Twice Upon a Time' எதிர்வரும் செப்டம்பர் 20 அன்று UNSW-இல் மேடையேறுகிறது. இதுதொடர்பில் கேதாரன் பார்த்தீபனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.