சிட்னியைச் சேர்ந்த கேதாரன் பார்த்தீபன் எழுதி இயக்கிய தமிழ்–ஆங்கில இருமொழி நாடகமான 'Twice Upon a Time' எதிர்வரும் செப்டம்பர் 20 அன்று UNSW-இல் மேடையேறுகிறது. இதுதொடர்பில் கேதாரன் பார்த்தீபனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано10 сентября 2025 г. в 03:07 UTC
- Длительность9 мин.
- ОграниченияБез ненормативной лексики