
தமிழர்களை காத்து பயனளித்த வன்முறையின் வரலாறு | பெருமாள் வாத்தியார் | Viduthalai | Kaliyaperumal
தமிழர்களை காத்து பயனளித்த வன்முறையின் வரலாறு | பெருமாள் வாத்தியார் | Viduthalai | Kaliyaperumal இந்த அத்தியாயத்தில் புலவர் கு.கலியபெருமாள் தலைமையில் நடத்தப்பட்ட அழித்தொழிப்பு, தமிழ்ச்சமூகத்திற்கு எப்பேர்ப்பட்ட பாதுகாப்பையும் தீர்வையும் தந்தது என்று, அவரின் தன் வரலாறை வாசித்து பகுப்பாய்வு செய்கிறோம். வருங்காலத்தில் எப்படிப்பட்ட வன்முறை தமிழர்களை காக்கும் என்பதை புரிந்துகொள்ள இந்த பதிவு உதவும்.
資訊
- 節目
- 頻率每週更新
- 發佈時間2025年2月27日 上午12:00 [UTC]
- 長度2 小時 40 分鐘
- 年齡分級兒少適宜