தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் "இனிய இலக்கிய சந்திப்பு" செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி சிட்னி - Wentworthville எனும் நகரில் நடைபெறுகிறது. இது குறித்து கலந்துரையாடுகின்றனர் இந்த அமைப்பின் தலைவர் அனகன்பாபு, செயலர் கர்ணன் மற்றும் இந்த இலக்கிய விழாவில் சிறப்புரை நிகழ்த்தவிருக்கும் சிதம்பரபாரதி ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 9월 16일 오후 10:00 UTC
- 길이8분
- 등급전체 연령 사용가