தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் "இனிய இலக்கிய சந்திப்பு" செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி சிட்னி - Wentworthville எனும் நகரில் நடைபெறுகிறது. இது குறித்து கலந்துரையாடுகின்றனர் இந்த அமைப்பின் தலைவர் அனகன்பாபு, செயலர் கர்ணன் மற்றும் இந்த இலக்கிய விழாவில் சிறப்புரை நிகழ்த்தவிருக்கும் சிதம்பரபாரதி ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано16 сентября 2025 г. в 22:00 UTC
- Длительность8 мин.
- ОграниченияБез ненормативной лексики