SBS Tamil - SBS தமிழ்

புதிய இந்திய சமூக மையங்களை அமைக்க நிதியுதவி – விக்டோரியா அரசு அறிவிப்பு

மெல்பனில் புதிய இந்திய சமூக மையங்களை அமைப்பதற்கு விக்டோரியா அரசு நிதியுதவி வழங்குகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.