இலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தலை நடத்தவேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано19 августа 2025 г. в 22:36 UTC
- Длительность7 мин.
- ОграниченияБез ненормативной лексики