வார இறுதியில் மெல்பனின் மேற்கில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, gang crime-கும்பல் குற்றங்களை கையாள்வதற்கு காவல்துறைக்கு அதிக அதிகாரங்கள் தேவையா என்பதை விசாரித்து வருவதாக விக்டோரிய Premier Jacinta Allan தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
المعلومات
- البرنامج
- قناة
- معدل البثيتم التحديث يوميًا
- تاريخ النشر١٠ سبتمبر ٢٠٢٥ في ٢:٥٣ ص UTC
- مدة الحلقة٧ من الدقائق
- التقييمملائم