வார இறுதியில் மெல்பனின் மேற்கில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, gang crime-கும்பல் குற்றங்களை கையாள்வதற்கு காவல்துறைக்கு அதிக அதிகாரங்கள் தேவையா என்பதை விசாரித்து வருவதாக விக்டோரிய Premier Jacinta Allan தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
資訊
- 節目
- 頻道
- 頻率每日更新
- 發佈時間2025年9月10日 上午2:53 [UTC]
- 長度7 分鐘
- 年齡分級兒少適宜