SBS Tamil - SBS தமிழ்

விக்டோரியாவில் இந்தியப் பெண் கொலை: முன்னாள் கணவன் கைது!

விக்டோரியாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 45 வயது நபரான பிரேம்குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.