அரசு நலன்புரி கொடுப்பனவு பெறும் சுமார் 12 லட்சம் பேரின் $250 டாலர்கள் வரை உள்ள கடன்கள் தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளது. சுமார் $300 மில்லியன் அளவிலான தவறான கடன்களை வசூலிக்க முயற்சிக்கும் போது, அதன் நிர்வாகச் செலவுகள், வசூலிக்கப்படும் தொகையை விட அதிகமாக இருந்திருக்கும் என அரசு வாதிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Información
- Programa
- Canal
- FrecuenciaCada día
- Publicado8 de septiembre de 2025, 2:30 a.m. UTC
- Duración8 min
- ClasificaciónApto