அரசு நலன்புரி கொடுப்பனவு பெறும் சுமார் 12 லட்சம் பேரின் $250 டாலர்கள் வரை உள்ள கடன்கள் தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளது. சுமார் $300 மில்லியன் அளவிலான தவறான கடன்களை வசூலிக்க முயற்சிக்கும் போது, அதன் நிர்வாகச் செலவுகள், வசூலிக்கப்படும் தொகையை விட அதிகமாக இருந்திருக்கும் என அரசு வாதிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年9月8日 UTC 02:30
- 长度8 分钟
- 分级儿童适宜