"நான் எனும் நாம்" Sindhumaha Dhanapal
-
- Gesellschaft und Kultur
பெருநதியை பெயரில் கொண்டவள்,
சுழலுகின்ற வாழ்க்கையின் சூழ்ச்சி அறிந்தவள்,
தாராளமாய் தானம் அளித்தாலும் அதனை தன சிரசிற்குள் மறைப்பவள் ,
பிறக்கும் சிந்தனையை சிதறாமல் வெளிப்படுத்துபவள்,
ஈடேறா கனவுகளும் உண்டு,
எண்ணிலடங்கா ஆசைகளும் உண்டு,
இருந்தும் நதியைப்போல் பயணிக்கின்றாள் நினைப்பதனைத்தும் ஈடேறும் என்ற நம்பிக்கையில்,,,,,