Karuvachi Kaviyam : கருவாச்சி காவியம் M Visalatchi
-
- 예술
கருவாச்சி காவியம்
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் இறுதி பாகம்
....... வந்து நிக்கிறா கட்டையன் வீட்டு வாசல்ல. அவ வாக்கப்பட்ட வீடு; இத்துனூண்டு வாழ்ந்த வீடு; அவ கன்னி கழிஞ்ச வீடு; அவ கர்ப்பத்துக்குள்ள காறித் துப்புன வீடு .
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 41
முப்பத்தேழு வருஷத்துக்கப்புறம் வாக்கப்பட்ட வீடு தேடி எட்டு வச்சு போறா........ இன்னைக்கு என்னமோ நடக்கப் போகுது இந்த பூமியிலன்னு மேகச் சந்து வழி உத்து உத்து பாக்குது ஓரம் தேஞ்சு ஒச்சமாகிப்போன உச்சி நெலா.
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 40
பாவிப்பய 'அய்யோ' ன்னு சொல்ல வந்தானோ? 'அய்யக் கா'ன்னு சொல்ல வந்தானோ?
-
Karuvachi Kaviyam - கருவாச்சி காவியம் அத்தியாயம் 39
"நீயாடா எம் பிள்ள? எம் பிள்ள நீயாடா? ஒன்னிய பாக்காம நான் செத்திருக்கணுமடா; இல்ல நான் வருமுன்னே நீ செத்திருக்கணுமடா" - கருக்குழியில தீப்புடிக்க கத்துறா கருவாச்சி.
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 38
"பெத்த அப்பன் செத்துக் கெடக்கான். கதவை சாத்திட்டு படுத்துக்கெடக்கானே கட்டையன் . கூப்பிடுங்கப்பா அவன."...........
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 37
"ஏண்டா ராசா இப்படி பண்ணின? என்னடா குறை வச்சேன் ஒனக்கு? ஒம் மேல என் சுண்டு விரல் பட்டிருக்குமா? ஒரு சுடுசொல் சொல்லி இருப்பனா? புழுக்கச் சோளம் வாங்கி நான் கஞ்சி காய்ச்சிகிட்டு ஒனக்கு அரிசி வாங்கி ஆக்கிப்போடலையா? களையெடுக்கப் போயி செம்புழுதியில பெரண்ட சீலய நான் கட்டிகிட்டு ஒந் துணிய வெள்ளாவிக்கு போட்டு வெளுத்து வாங்கி வைக்கலையா?...... களையெடுக்க போனாலும் உன் கிட்ட சொல்லிட்டு போவேனடா... நீ கல்யாணம் முடிச்சதையே சொல்லாம போயிட்டி யேடா."