THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்

திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --383 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவ

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் --383

 இரண்டாம் தந்திரம் 

சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்

கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்

வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்

சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.