'நீரில்லாத நெற்றி பாழ்' என்று ஆன்மீகப் பெரியவர்கள் விபூதியின் மகத்துவத்தை ஒருவரியில் சொல்லி வைத்தனர். ஆனால் விபூதி இட்டுக்கொள்வதை மூடநம்பிக்கையாகவே பலர் இன்று கருதுகின்றனர். விபூதி பூசுவதிலுள்ள விஞ்ஞானம் என்ன? உடம்பில் எந்தெந்த இடங்களில் விபூதி இட வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் விளக்கங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Information
- Show
- FrequencyUpdated twice weekly
- Published11 November 2025 at 12:30 UTC
- Length11 min
- RatingClean
