மலையமான் திருமுடி காரி

Tamil Stories By Rejiya

கதை சொல்றது உங்க ரெஜியா .... 

Email: Rejiya16@gmail.com

Insta: rejiya16

---

காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவர். திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே "மலாடு" ஆகும். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார். இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர்.

உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்.

காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

सुस्पष्ट एपिसोड सुनने के लिए साइन इन करें।

इस कार्यक्रम के साथ अप-टू-डेट रहें

कार्यक्रम फ़ॉलो करने, एपिसोड सहेजने और सबसे नवीनतम अपडेट प्राप्त करने के लिए साइन इन या साइन अप करें।

कोई देश या क्षेत्र चुनें

अफ़्रीका, मध्य पूर्व और भारत

एशिया प्रशांत

यूरोप

लैटिन अमेरिका और कैरिबियाई

संयुक्त राज्य और कनाडा